எலியின் மலமும் இறந்த பல்லிகளும் காணப்பட்ட பிரியாணி உணவகம் மூடல்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிரபலமான ஓர் இந்திய உணவகத்தின் சமையலறையில் எலியின் மலமும் இறந்த பல்லிகளும் காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அந்த உணவகத்தை மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.

லெபு சூலியா சாலையிலுள்ள அந்த உணவகத்திற்கு நேற்று சென்றிருந்த அதிகாரிகள், சமையலறை மிகவும் அசுத்தமாக இருந்ததைக் கண்டனர்.

இத்துடன் இரண்டாவது முறையாக மூட உத்தரவிடப்பட்டுள்ள அந்த உணவகத்தின் பெயர் தற்போது உறுதி செய்யப்படவில்லை.

மூன்று நாட்களுக்குப் பிறகு உணவகம் தூய்மையாக இருந்தால் அதனைத் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பர் என்று ‘த ஸ்டார்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!