துருக்கிக்கு ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணைத் தற்காப்பு அரண்

இஸ்தான்புல்: துருக்கி நாட்டின் வான் எல்லையைப் பாதுகாக்கும் வகையில் அதிநவீன ஏவுகணை தடுப்புக் அரணை ரஷ்யா வழங்கியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து துருக்கி அரசு தடுப்பு அரணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தது.

மேலும் F-35 ரக போர் விமானம் தயாரிப்பில் துருக்கிக்கு அளித்துவரும் முன்னுரிமையை ரத்து செய்வோம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

துருக்கி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜூலை 31ஆம் தேதிவரை கெடு விதித்திருந்தார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளின்மீது விதிக்கப்படும் பொருளியல் தடை துருக்கி மீதும் திணிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், ரஷ்யாவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி S-400 ஏவுகணைகளைத் தடுப்புக் அரணின் முதல் பகுதியை நேற்று துருக்கி பெற்றுக்கொண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!