பங்ளாதேஷின் முன்னாள்  சர்வாதிகாரி எர்ஷாத்  மரணம் 

டாக்கா : பங்ளாதேஷின் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத் (வயது 89) உடல் நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். அவர் டாக்கா மருத்துவமனையில் பல வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அவர் 1990ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். எர்ஷாத் ஆட்சிக் காலத்தின்போதுதான் பங்ளாதேஷின் தேசிய சமயமாக இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்றார். வழக்குகளில் இருந்து விடுதலையான பிறகு அவர் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பலமுறை பதவி வகித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!