ஜகார்த்தா: பனாமா நாட்டு கொடியைத் தாங்கிய கப்பல் ஒன்றை இந்தோனீசியா பிடித்து வைத்துள்ளது. சட்டவிரோத மீன்பிடிப்பின் தொடர்பில் இன்டர்போல் அமைப்பு அந்தக் கப்பலைத் தேடியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதிலிருந்த 18 ரஷ்யர்கள், 10 இந்தோனீசியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடிப்பு: இன்டர்போல் தேடிய கப்பலைப் பிடித்த இந்தோனீசியா
1 mins read

