விவாகரத்து கேட்ட மனைவியை மூழ்கடித்துக் கொன்ற அமெரிக்க இந்தியர்

தன்னிடம் விவாகரத்து கேட்டு வந்த 30 வயது மனைவியைக் குளியலறை தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற அமெரிக்க இந்தியர் கொலைக் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2005ஆம் ஆண்டில் அந்தத் தம்பதியர் திருமணம் செய்தனர். அவ்தார் கிரெவால் தன் மனைவி நவ்னீத் கோரை அடிக்கடி சந்தேகித்து அவரை வெகுவாகக் கட்டுப்படுத்த முயன்றதால், அந்தப் பெண் விவகாரத்து செய்ய முடிவெடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்நேரத்தில் வேறோர் ஆடவருடன் உறவு வைத்திருந்ததையும் நவ்னீத், அவ்தாரிடம் ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். அந்தச் சண்டை மேலும் மோசமாகி இறுதியில் அவ்தார், நவ்னீத்தின் கழுத்தை நெரித்து அவரைத் தண்ணீர் நிரம்பிய குளியலறை தொட்டிக்குள் மூழ்கடித்துக் கொன்றதாக நீதிமன்றம் உறுதி செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!