அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து காரின் மீது விழுந்த இந்திய இன ஆடவர் பலி

பெட்டாலிங் ஜெயா: அடுக்குமாடிக் கட்டடத்திலிருந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்த ஆடவர் உயிரிழந்துள்ளார்.

மெடான் கஹாயா அடுக்குமாடிக் கட்டடத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றி போலிசாருக்குப் புதன்கிழமை (ஜூலை 17) பிற்பகல் 1.50 மணிக்குத் தகவல் கிடைத்தது.

உயிரிழந்த அந்த 32 வயது ஆடவரின் பெயர் ஸ்ரீ குமரன் மலோவகம் (Eng: Malovagam) என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காருக்குள் சிக்கிய அந்த ஆடவரின் சடலத்தைக் துணைக்கருவிகளைக் கொண்டு எடுக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!