மகள்கள் உட்பட  ஐவரைக் கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை  

சிட்னி: மூன்று மகள்கள் உட்பட அக்குழந்தைகளின் தாயார் மற்றும் பாட்டியைக் கொலை செய்த ஆஸ்திரேலிய தந்தை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று குழந்தைகளும் இரண்டு வயதுக்கும் மூன்று வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் பெர்த் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்த ஐந்து பேரும் இறந்து கிடந்ததாக போலிசார் கூறினர். அந்தக் கொலைகளைச் செய்ததை ஆஸ்திரேலியரான 25 வயது ராபர்ட் ஹார்வே ஒப்புக்கொண்டதாக போலிசார் கூறினர். ஹார்வே செய்த குற்றச்செயல்கள் கொடூரமானவை என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் ஹால், அந்த ஆஸ்திரேலிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேற்கு ஆஸ்திரேலியாவில் முதல் தடவையாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!