(காணொளி:) வரவேற்பு அறைக்குள் நுழைந்த கொள்ளைக்காரர்கள்

சிலாங்கூர்: வீட்டின் வரவேற்பு அறைக்குள் புகுந்து கொள்ளை அடித்த மூன்று பேரை போலிசார் கைது செய்திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பண்டார் சௌஜன புத்ரா நகரில் உள்ள அந்த வீட்டின் வரவேற்பறையில் எட்டுப் பேர் ஓய்வாக அமர்ந்துகொண்டிருந்தபோது திடீரென மூகமுடிகளை அணிந்திருந்த மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைவதைக் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் நீளமான அந்தக் காணொளி காட்டுகிறது.

(நன்றி: தமிழர் ஊடகம் ஃபேஸ்புக் பக்கம்)

கையில் அரிவாளை வைத்துக்கொண்டிருந்த அம்மூவர், 12 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட அந்த இந்திய இன குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக ஓர் அறைக்குள் போக வைத்தனர். ஜூலை மாதம் 13 ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக நகர போலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று போலிசார் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!