துப்பாக்கியை கட்டுப்படுத்த  துரித நடவடிக்கை தேவை 

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் செனட் சபையில் வலியுறுத்தியுள்ளனர். துப்பாக்கிகள் பயங்கரவாதிகளின் கைகளில் கிடைக்காமல் இருக்க துப்பாக்கி வைத்திருப்பவர்களின் பின்னணி பற்றி அறிய துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு செலவு செய்யப்படும் பணத்தை அமெரிக்காவில் பயங்கரவாதத்தை ஒழிக்க பயன்படுத்தலாம் என்றும் ஜனநாயகக் கட்சியினர் யோசனை தெரிவித்துள்ளனர். எல்லைச் சுவர் எழுப்ப 5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தற்போது தேவைப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அந்த கோரிக்கையை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவிருப்பதாக செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சுக் ஸ்குமர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!