நல்லிணக்கத்தைப் பேண ஸாகிர் வெளியேற்றப்படவேண்டும்: மலேசிய தலைவர்கள்

சமய போதகர் ஸாகிர் நாயக்கின் இனவாதப் பேச்சை எதிர்க்கவேண்டும் என மலேசியாவின் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

தேசிய நலனுக்காக இதுபோன்ற பேச்சுகளைப் பொருட்படுத்த வேண்டாமென பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு மேம்பாடு அடைவதற்குத் தேவையான அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான நாட்டையும் சமூகத்தையும் உருவாக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆகவே நாட்டின் அமைதிக்காகவும் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!