சொந்தக் குழந்தைகளைத் துப்பாக்கியால் சுட்ட தந்தை

தனது இரண்டு ஆண் குழந்தைகளைச் சுட்ட தந்தை, துப்பாக்கியால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். தாய்லாந்தின் சியாங் மாய் மாநிலத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. அந்த இரண்டு குழந்தைகளில் மூத்தவனான மூன்று வயது பிச்சாப்ஹொப் சேயாங் உயிரிழந்தான். அவனது தம்பியான ஒரு வயது சாட்சவால் சேயாங் கவலைக்கிடமாகக் காயமடைந்தார். ஆயினும் அவனது உயிருக்கு இப்போது ஆபத்தில்லை என்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவன் தற்போது குணமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த 27 வயது ஆடவரின் மனைவி மற்றொருவரை மணப்பதற்காக அவரையும் அவர்களது பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்ததால் அந்த ஆடவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக தாய்லாந்து போலிசார் கூறுகின்றனர்.

தனது இரண்டு மகன்களையும் வரிசையில் நிற்க வைத்து அந்த ஆடவர் சுட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!