ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அரசாங்கம் பேசப்போவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி உறுதி

ஹாங்காங்கில் வாரயிறுதியின்போது அமைதியான முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், அங்கே அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான முயற்சியின் தொடக்கம் என நம்புவதாக அதன் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்திருக்கிறார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என்று உறுதியளித்த திருவாட்டி லாம், போலிசாருக்கு எதிரான வன்முறை புகார்களும் முறையாக விசாரிக்கப்படும் என்று சொன்னார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங்கில் பெய்த கனமழையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்குக் குரல்கொடுத்தனர். 11 வாரமாகத் தொடரும் இந்த ஆர்ப்பாட்டத்தால் ஹாங்காங் தனது உரிமைகளை இழக்க நேரிடலாம் என அஞ்சப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!