செங்குத்துப் பள்ளத்தாக்கிற்குள் விழுந்த பேருந்து; சீன சுற்றுப்பயணிகள் பலி

லாவோஸிலுள்ள செங்குத்துப் பள்ளத்தாக்கிற்குள் பேருந்து ஒன்று விழுந்ததில் குறைந்தது 13 சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாக போலிசார் கூறினர்.

லுவாங் பிரபாங் நகருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்த பேருந்தில் நாற்பதுக்கும் அதிகமான சீன சுற்றுப்பயணிகள் இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இதுவரையில் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரை இன்னும் காணவில்லை என்றும் போலிஸ் அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 31 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பேருந்தின் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!