ஜோகூர்: சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் கடற்பாலத்தில் அடிக்கடி ஏற்படும் நெரிசலுக்குத் தீர்வு காண மலேசிய அரசாங்கம் ஆலோசனை நடத்தியிருக்கிறது. இணைப்புப் பாலத்தை விரிவுபடுத்துவது, கூரை வேயப்பட்ட நடைபாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த பிரதமர் மகாதீர் தலைமையில் கூடிய சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூருடன் இணைக்கும் உட்லண்ட்ஸ் கடற்பாலம், துவாசில் உள்ள இரண்டாவது பாலம் ஆகிய இரண்டிலும் நெரிசல் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. சென்ற புதன்கிழமை முதல் முறையாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நெரிசலைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகள் ஆராயப்பட்டன.
ஜோகூர் பாலத்தில் நெரிசல்; மலேசிய அரசு ஆலோசனை
23 Aug 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Aug 2019 09:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!