தீக்குளித்து மாண்ட ஈரானிய காற்பந்து ரசிகை

தெஹ்ரான்: காற்பந்து விளையாட்டரங்கத்துக்குள் நுழைய முயற்சி செய்த குற்றத்துக்காக ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் நீதிமன்ற வாசலிலேயே தீக்குளித்த ஈரானிய பெண் அதனால் ஏற்பட்ட காயங்களால் மாண்டார்.

ஈரானில் காற்பந்து விளையாட்டரங்கங்களுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாலிபால் போன்ற ஒருசில விளையாட்டுகள் நடைபெறும் அரங்குகளில் மட்டும் பெண்கள் நுழையலாம்.

தீக்குளித்த பெண்ணின் பெயர் சஹார் என்றும் தீக்களித்த பிறகு அவர் தெஹ்ரான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வும் ஷஃபக்னா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிகிச்சை பலனின்றி சஹார் உயிரிழந்ததாகவும் சஃபக்னா செய்தி நிறுவனம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!