லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்டத்தை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தது சட்டவிரோதமானது என்று ஸ்காட்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டத்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவை திரும்ப பெற பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எவ்வித உடன்பாடுமின்றி பிரிட்டன் வெளியேறினால் சமூக அழுத்தங்கள், பொதுமக்களிடையே சட்ட ஒழுங்கு பாதிப்பு ஆகியவை தலைதூக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்ட ரத்தைத் திரும்ப பெற கோரிக்கை
13 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Sep 2019 09:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!