பாரிஸ்: அதிபர் இம்மானுவல் மெக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரு பத்து ரயில் வழித்தடங்களில் ரயில் சேவைகள் முற்றிலும் முடங்கின. மேலும் இரு முக்கிய தடங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். நடப்பிலுள்ள 42 வெவ்வேறு ஓய்வூதிய முறைகளை ஒருங்கிணைத்து, ஒரே முறையாக மாற்ற அதிபர் மெக்ரோன் விரும்புகிறார். இதையடுத்து, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளன.
பாரிஸ்: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் பயணிகள் தவிப்பு
14 Sep 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Sep 2019 11:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!