எல்லை தாண்டிய வடகொரியப் படகு: சுட்டு எச்சரித்த தென்கொரியா

சோல்: தனது கடல் பரப்பிற்குள் நுழைந்த வடகொரியப் படகை நோக்கி, தென்கொரியா துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பிறகு, கோளாறான அப்படகின் இயந்திரத்தைப் பழுதுபார்ப்பதற்காக தனது கடற்படையின் இயந்திரத் தொழில்நுட்பர் ஒருவரையும் தென்கொரியா அனுப்பி வைத்தது. நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்த மரப்படகில் நால்வர் இருந்தனர் என்றும் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு வடகொரியாவை நோக்கி அது திரும்பிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!