70 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து யானை மரணம்; கொலையாளிகளைப் பிடிக்க 30,000 ரிங்கிட் பரிசு

கிட்டத்தட்ட 70 துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு யானை உயிரிழந்த துயரம் அண்மையில் சாபாவில் நிகழ்ந்துள்ளது. அந்தக் கொடூரச் செயலைச் செய்தவர்களைப் பிடிக்க உதவுபவர்களுக்கு 30,000 மலேசிய ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


துப்புக் கொடுப்பவர்களுக்கு சாபா வனவிலங்குத் துறை 20,000 ரிங்கிட் வழங்க இருப்பதாகத் தெரிவித்தது. ஓராங்குட்டான் அப்பீல் நிறுவனர் சூ ஷெர்வார்ட் 10,000 ரிங்கிட் வழங்க முன்வந்துள்ளார். அதனையடுத்து பரிசுத் தொகை 30,000 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.


மாண்டுபோன யானையின் உடலில் மொத்தம் 70 துப்பாக்கிக் குண்டு காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!