எத்தியோப்பியப் பிரதமருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு

ஓஸ்லோ: எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

நீண்டகால பகைமை கொண்ட எத்தியோப்பியாவுக்கும் எரிட்டிரியாவுக்கும் இடையே 1998ஆம் ஆண்டிலிருந்து 2000ஆம் ஆண்டு வரை எல்லைப் போர் நடந்தது.

இரு நாடுகளும் கடந்த ஆண்டு உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டன. எரிட்டிரியாவுடனான எல்லைப் பிரிச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவும் அமைதியை நிலைநாட்டவும் அனைத்துலக நாடுகளுடன் ஒத்துழைக்கவும் திரு அபி அகமது கடுமையாக உழைத்ததாக நோபெல் குழு கூறியது.

எத்தியோப்பிய நாட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர் பல முக்கியமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாகவும் குழு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!