‘தாய்லாந்தில் அமைதியை சீர்குலைக்க சதி’

பேங்காக்: ஹாங்காங்கில் நடக்கும் போராட்டங்களைப் போலவே தாய்லாந்திலும் நடத்தி நாட்டில் அமைதியைச் சீர்குலைக்க சதி வலை பின்னப்படுவதாக தாய்லாந்தின் ராணுவத் தலைவர் ஜெனரல் அபிராட் கொங் சொம்போங் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் ராணுவத் தலைவராக கடந்த மாதம் பதவியேற்ற ஜெனரல் அபிராட் தலைநகர் பேங்காக்கில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் உரையாற்றியபோது இத்தகவலை நேற்று வெளியிட்டார்.

ஹாங்காங்கில் நடத்தப்படும் போராட்டங்களைப் போலவே தாய்லாந்திலும் நடத்த சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி இளையர்களைச் சிலர் தூண்டுவதாக அவர் கூறினார்.

தாய்லாந்து அரசியல்வாதி ஒருவரை ஹாங்காங் சமூக ஆர்வலர் ஜோஷ்வா வோங் அண்மையில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!