விடுதலைப் புலிகளுடன் தொடர்பு; சந்தேகத்தின்பேரில் மேலும் ஐவர் கைது

கோலாலம்பூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்புகொண்ட சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மலாக்கா, பினாங்கு, சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக மலேசியாவின் ‘த ஸ்டார்’ செய்தி நிறுவனம் கூறி யிருந்தது.

ஏற்கெனவே எல்டிடிஇக்கு ஆதரவாக இயங்கியதன் சந்தேகத்தில் வியாழக்கிழமை அன்று இரு அரசியல்வாதிகள் உட்பட எழுவர் கைது செய்யப் பட்டனர்.

சந்தேக நபர்களின் பெயர்களை போலிசார் தெரியப்படுத்தாத நிலையில், அதன் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கைதாகி உள்ளதாக பக்கத்தான் ஹரப்பானின் கீழ் உள்ள ஜனநாயக செயல் கட்சி உறுதிப்படுத்தியது.

இந்த கைது நடவடிக்கை தொடர்பில் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்திற்கு போலிசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!