மூன்று நாட்களுக்குக் காணாமல் போனவருக்கு உதவிய மணல் எழுத்து  

சிட்னி: மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த ஆஸ்திரேலிய பெண் ஒருவர், உதவி கேட்டு மணலில் எழுதிய எழுத்துகளின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டார்.
நண்பர்களுடன் காட்டுப் பகுதியில் முகாமிட்டபோது, அந்த 55 வயது பெண் மெதுநடைக்குச் சென்றதாகவும் அடர்ந்த புதர்களுக்கிடையே சிக்கித் தொலைந்து போனதாகவும் கூறப்பட்டது. தேடி மீட்கும் பணியில் இறங்கிய அதிகாரிகளுடன் ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே தான் குடியிருக்காத வீடு அமைந்துள்ள நிலத்தைக் கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்துக்கொண்டிருந்த ஓர் ஆடவர், உதவி கோரி பெரிதாக மணலில் எழுதப்பட்ட ‘எஸ்ஓஎஸ்’ (SOS) எழுத்துகளைக்கொண்டு தொலைந்த பெண்ணைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!