கொழும்பு: இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடந்த தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது இலங்கை நாடாளுமன்றத்தின் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. 269 பேரைப் பலிகொண்ட அந்தத் தாக்குதல்கள் பற்றிய விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அனைத்து கட்சிக் குழு, பாதுகாப்பு அமைப்புகளுக்கும் போலிசாருக்கும் உரிய வழிகாட்டுதல்களை அதிபர் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, துணை தற்காப்பு அமைச்சர் ருவான் விஜெவர்த்தனே ஆகியோரும் கடமை தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!