ஜோர்தானில் சுற்றுப்பயணிகள் பலருக்குக் கத்திக்குத்து

அம்மான்: ஜோர்தானில் சுற்றுப்பயணிகள் பலர் கத்தியால் குத்தப்பட்டதாக அந்நாட்டு போலிசார் நேற்று தெரிவித்தனர். ஸ்பானிய மொழி பேசிய அந்த சுற்றுப்பயணிகள் உள்ளூர் வழிகாட்டி ஒருவருடன் பிரபல சுற்றுலாத் தளத்தில் இருந்தபோது தாக்குதல் நிகழ்ந்தது.

காயமுற்றவர்களில் மூவர் பெண்கள். அவர்களில் மூன்று பேர் மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய ஆடவர் கைது செய்யப்பட்டதாக ஜோர்தானிய போலிசார் கூறினர். ஜோர்தானில் வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணிகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல.

சென்ற 2016ஆம் ஆண்டு காரக் நகரில் சுற்றுலாப்பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் 30 பேர் பலத்த காயமடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!