கணவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவமனையில் தஞ்சம்

புத்ராஜெயா: கணவர் கத்தியால் சரமாரியாக வெட்டியதால் படுகாயம் அடைந்த கர்ப்பிணிப் பெண் காரில் ஏறி தப்பி மருத்துவமனையில் தஞ்சமடைந்தார்.

வெள்ளிக் கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்துப் பேசிய புத்ரா ஜெயா உதவி ஆணையர் ரோஸ்லி ஹாசன், “37 வார கர்ப்பிணிக்கு விரல்கள், வலது கை, வயிறு, முதுகு ஆகிய இடங்களில் கத்தி யால் வெட்டிய காயங்கள் இருந்தன,” என்றார்.

உடனடியாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று அவர் கூறினார்.

இதன் தொடர்பில் கர்ப்பிணிப் பெண்ணின் 39 வயது கணவரை போலிசார் கைது செய்து அவரிட மிருந்து கத்தியைப் பறிமுதல் செய்துள்ளனர். கர்ப்பிணி மனை வியை கணவர் தாக்கியதற்கான காரணம் தெரியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!