‘புல்புல்’ புயல்: பலி 24ஆக உயர்வு

குல்னா: இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் பங்ளாதேஷின் கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘புல்புல்’ புயலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இதில் பங்ளாதேஷியர் 12 பேர்; இந்தியர்கள் 12 பேர். பங்ளாதேஷின் போலா தீவைச் சேர்ந்த ஐவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புயலால் 10,000 குடிசை, தகர, மூங்கில் வீடுகளும் 200,000 ஹெக்டர் பயிர்களும் சேதமடைந்தன என்று பங்ளாதேஷ் பேரிடர் நிர்வாக இணையமைச்சர் எனாமுர் ரஹ்மான் தெரிவித்தார். புயலால் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்ட 120,000 இந்தியர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!