குல்னா: இந்தியாவின் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்கள் மற்றும் பங்ளாதேஷின் கடலோரப் பகுதிகளை சூறையாடிய ‘புல்புல்’ புயலில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. இதில் பங்ளாதேஷியர் 12 பேர்; இந்தியர்கள் 12 பேர். பங்ளாதேஷின் போலா தீவைச் சேர்ந்த ஐவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புயலால் 10,000 குடிசை, தகர, மூங்கில் வீடுகளும் 200,000 ஹெக்டர் பயிர்களும் சேதமடைந்தன என்று பங்ளாதேஷ் பேரிடர் நிர்வாக இணையமைச்சர் எனாமுர் ரஹ்மான் தெரிவித்தார். புயலால் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்ட 120,000 இந்தியர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.
‘புல்புல்’ புயல்: பலி 24ஆக உயர்வு
12 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2019 10:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!