விரைவில் தேர்தலை நடத்துங்கள்: ஈராக்கிற்கு அமெரிக்கா வலியுறுத்து

பாக்தாத்: போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படியும் தேர்தல் முறையைச் சீரமைத்து விரைவில் தேர்தல் நடத்தும்படியும் ஈராக் அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஈராக்கில் போராட்டம் வெடித்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல போராட்டக் களம் மாறியது. 2003ஆம் ஆண்டு அங்கு அறிமுகப் படுத்தப்பட்ட இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு முறையால் அரசியல்வாதிகள் மட்டுமே பலனடைவதால் அம்முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக மாறிவிட்டது.

ஆயினும், ஆயுதமின்றிப் போராடும் இளையர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்த, 280க்கும் மேற்ப்ட்டோர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!