நீதிமன்ற அறையில் துப்பாக்கிச்சூடு; மூவர் பலி

தாய்லாந்தின் சந்தாபுரி மாநில நீதிமன்ற அறையில் துப்பாக்கிக்காரன் ஒருவன் சுட்டதில் இரு வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து, அங்கிருந்த பாதுகாவலர் எதிர்த் தாக்குதல் நடத்தியதில் அந்தத் துப்பாக்கிக்காரனும் உயிரிழந்தான். சம்பவத்தை தாய்லாந்து போலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

தலைநகர் பேங்காக்கில் இருந்து 250 கிலோ மீட்டர் தென்கிழக்கே உள்ள அந்த நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!