கோத்தபயவைக் கடுமையாக விமர்சித்து நூலாசிரியருக்கு கத்திக்குத்து

கொழும்பு: இலங்கையின் அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சி சார்பாக சஜித் பிரேமதாசாவும் எதிர்க்கட்சி சார்பாக கோத்தபய ராஜபக்‌சேவும் போட்டியிடுகின்றனர்.

இதற்கிடையே, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌சேவின் சகோதரரான கோத்தபயவைக் கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்ட கதாசிரியர் திரு லசந்தா விஜரத்னே தாக்கப்பட்டுள்ளார்.

திரு விஜரத்னேயின் வீட்டிற்குள் நேற்று அத்துமீறி நுழைந்த கும்பல் அவரது மனைவியின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியது.

திரு விஜரத்னேயின் கையில் தாக்குதல்காரர்கள் கத்தியால் குத்தினர்.

இந்தத் தகவலை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் திரு விஜரத்னேயின் வழக்கறிஞர் திரு தாரகா நானயக்காரா தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!