வழக்கை ஒத்திவைக்க நஜிப் மனு தாக்கல்

கோலாலம்பூர்: 1எம்டிபியின் கணிக்குத் தணிக்கை அறிக்கையைத் தமக்குச் சாதகமாக மாற்றி அமைத்த குற்றம் தொடர்பான வழக்கை ஒத்திவைக்கும்படி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கி நவம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கு விசாரணையை ஜனவரி 13ல் தொடங்க நஜிப் விண்ணப்பம் செய்துள்ளார்.

66 வயது நஜிப் மொத்தம் ஐந்து வழக்குகளை எதிர்கொள்கிறார். அவற்றில் நான்கு 1எம்டிபியுடன் நேரடியாக தொடர்புடையவை. அவருக்கு எதிராக ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் ஆகிய குற்றங்களின் பேரில் 42 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

1எம்டிபியின் ஒரு பிரிவாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த வழக்கிற்குத் தயாராக தமது வழக்கறிஞர்களுக்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மட்டும் நேரம் இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!