முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்

முதலையின் பிடியில் சிக்கி ஆஸ்திரேலிய வனவிலங்கு சரகர் ஒருவர் அதனுடன் சண்டையிட்டுத் தப்பினார்.

54 வயது கிரேக் டிக்மேன் எனும் அந்த வனவிலங்கு சரகர் வடக்கு ஆஸ்திரேலியா விலுள்ள ‘முதலைப் பகுதி’ என்றறியப்படும் இடத்திற்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க செல்ல முடிவு செய்தார்.

அந்த கடற்கரையில் தனக்கு பின்புறத்திலிருந்து வந்த சுமார் 2.8 மீட்டர் நீளமுள்ள முதலை, தன் தொடையைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றபோது அதன் கண்ணுக்குள் கட்டைவிரை விட்டு ஆட்டி, அது அசந்த நேரத்தில் தான் தப்பியதை அச்சத்தோடு செய்தியாளர்களிடம் விவரித்தார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிரேக் டிக்மான்.

அவரது கைகளிலும் கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டபோதும் தாமாகவே 45 நிமிடங்கள் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று சேர்ந்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!