கோத்தபய: ‘தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்’

இலங்கையின் அதிபராகப் புதிதாக பதவியேற்றுள்ள திரு கோத்தபய ராஜபக்சே தேசிய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள அனுராதாபுரத்தின் ருவான்வெல்லி சேயா பெளத்த ஆலயத்தில் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா, திரு கோத்தபய ராஜபக்சேக்குப் பதவிப் பிரமாணம் செய்தார்.

தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தபோதும் அதையும் மீறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலங்களில் கோத்தபய ராஜபக்சேக்கு அதிக வாக்குகள் கிடைத்தாகக் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் தமக்கு எதிர்பார்த்த அளவில் வாக்களிக்காதபோதும் அனைவரையும் தாம் சமமாக பார்ப்பதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான திரு ராஜபக்சே கூறுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!