ஜகார்த்தா: கடந்த வாரம் வடக்கு சுமத்ராவின் மேடானில் உள்ள போலிஸ் தலைமையகத்தின் மீது நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த இருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.
தற்கொலை குண்டு டன் வந்தவர் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜகார்த்தா: குண்டு தயாரித்தவர்கள் சுட்டுகொலை
19 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Nov 2019 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!