மற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை

தன்னுடைய ‘வைஃபை’ இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக அண்டை வீட்டில் வசித்த பல்கலைக்கழக மாணவர், அவரது தந்தை ஆகிய இருவரை ஆடவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.

காசிம் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் நேற்று (நவம்பர் 19) கைது செய்யப்பட்டதாக சாமா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.

கராச்சியில் உள்ள ஷா லத்திஃப் டவுனில் காசிம் வசித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கராச்சி பல்கலைக்கழக மாணவரான ஹாரிஸ், அவரது தந்தை ஆகியோர் திருட்டுத் தனமாக தனது இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக காசிம் இந்தக் கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.

குற்றத்தை காசிம் போலிசாரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!