கோலாலம்பூர்: பிகேஆர்(கெஅடிலான்) கட்சி வலுவாக உள்ளது என்றும் 90 விழுக்காட்டினர் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். சரவாக் பிகேஆர் மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். எந்த ஒரு கட்சியும் தொண்டர்களின் 100 விழுக்காடு ஆதரவைப் பெறுவது மிகவும் சிரமம் என்று கூறிய அன்வார், அதற்காகப் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கெஅடிலான் கட்சிக்கு ஆதரவு கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் பதவி மாற்றம் குறித்து கெஅடிலான் கட்சிக்குள் உட்பூசல் நிலவுவதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அதிகார மாற்றம் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெற தாமும் பிரதமர் மகாதீரும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அன்வார்: கெஅடிலான் கட்சி வலுவாக இருக்கிறது
24 Nov 2019 10:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Nov 2019 10:48

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!