மணிலா: ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்பிலிப்பீன்சில் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட தம்பதியரை பிலிப்பீன்ஸ் சிறப்புப் படை நேற்று காப்பாற்றியது.
சிறப்புப் படைக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே ஜோலோ தீவில் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதையடுத்து, கடத்தப்பட்ட பிரிட்டிஷ்காரர் எலன் ஆர்தர் ஹைரன்சையும் அவரது மனைவி வில்மா பக்லினாவானையும் அங்கேயே விட்டுவிட்டு கடத்தல்
காரர்கள் தப்பினர்.
கடத்தல்காரர்கள் அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.
கடத்தப்பட்ட தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்
26 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Nov 2019 08:48

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!