கடத்தப்பட்ட தம்பதியர் காப்பாற்றப்பட்டனர்

மணிலா: ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்பிலிப்பீன்சில் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்ட தம்பதியரை பிலிப்பீன்ஸ் சிறப்புப் படை நேற்று காப்பாற்றியது.
சிறப்புப் படைக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே ஜோலோ தீவில் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இதையடுத்து, கடத்தப்பட்ட பிரிட்டிஷ்காரர் எலன் ஆர்தர் ஹைரன்சையும் அவரது மனைவி வில்மா பக்லினாவானையும் அங்கேயே விட்டுவிட்டு கடத்தல்
காரர்கள் தப்பினர்.
கடத்தல்காரர்கள் அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!