அல்பேனியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தில் 650 பேர் காயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின்போது பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்கிடையில் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்புக்குழுவினருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இடிபாடுகளிலிருந்து 45 பேரை மீட்புக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர். அல்பேனியாவை செவ்வாய்க்கிழமை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாகின. பல கட்டடங்கள் இடிந்துவிழுந்து தரைமட்டமாகின. படம்: ஏஎஃப்பி
அல்பேனியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு
28 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Nov 2019 09:42

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!