சோல்: தென்கொரிய எல்லைத் தீவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன் பின்னரே அப்படகு அங்கிருந்து சென்றதாக தென்கொரிய ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோசமான பருவநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக அந்த வடகொரியப் படகு மேற்கு கடலோரப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகத் தெரியவந்துள்ளது என்றும் தென்கொரிய ராணுவம் கூறியது. தென்கொரிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றது முதல் இரண்டாவது தடவையாக வடகொரியாவைச் சேர்ந்த படகு மீது தென்கொரிய ராணுவம் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியிருப்பதாகத் தெரிகிறது.
தென்கொரியா: வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு
28 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Nov 2019 09:42

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!