தென்கொரியா: வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு 

சோல்: தென்கொரிய எல்லைத் தீவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த வடகொரிய படகு மீது எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதன் பின்னரே அப்படகு அங்கிருந்து சென்றதாக தென்கொரிய ராணுவம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோசமான பருவநிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக அந்த வடகொரியப் படகு மேற்கு கடலோரப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகத் தெரியவந்துள்ளது என்றும் தென்கொரிய ராணுவம் கூறியது. தென்கொரிய அதிபராக மூன் ஜே இன் பதவி ஏற்றது முதல் இரண்டாவது தடவையாக வடகொரியாவைச் சேர்ந்த படகு மீது தென்கொரிய ராணுவம் எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு எழுப்பியிருப்பதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!