நஜிப்புக்குத் தெரியாமல் தவறுகள் நடந்தன: தற்காப்பு வழக்கறிஞர்

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் கையாடிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவரைப் பிரதிநிதித்து வாதாடிய முகம்மது சஃபீ அப்துல்லா, நஜிப்புக்குத் தெரியாமலேயே மற்றவர்கள் பணத்தைக் கையாடியதாக தெரிவித்தார்.

நஜிப்பிடம் பொய்க் கணக்கு காட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமது கட்சிக்காரர் ஊழல் குற்றம் புரியவில்லை என்றும் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை என்றும் திரு சஃபீ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“அவருக்குத் தெரியாமலேயே அவரது வங்கிக் கணக்கிற்கு அந்த 42 மில்லியன் ரிங்கிட் மாற்றப்பட்டது,” என்று திரு சஃபீ தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!