இலங்கை: ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைக்க பொய் ஆவணங்கள்

கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அதற்காக பொய்யான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் அதிபர் விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் இந்த சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர்.

இந்த உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள். புதிய அதிபரை முதன்முறையகச் சந்தித்த அவர்கள், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே அது தொடர்பிலான தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும் அதிகாரிகள் அதன் மீது கவனம் செலுத்தவில்லை என முறையிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!