நைரோபி: கென்யாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிலச்சரிவுகள் ஆகியவற்றில் சிக்கி 132 பேர் மாண்டுவிட்டனர். 17,000 பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காட்டாற்று வெள்ளம் 11,000 கால்நடைகளை அடித்துச் சென்றுவிட்டதாக புளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுள்ளது. இந்த இயற்கைப் பேரிடர்களால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அது கூறியது.
கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவால் 132 பேர் பலி
5 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Dec 2019 11:08

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!