கடலில் மிதக்கும் விமானத்தின் பாகங்கள்

சான்டியகோ: சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதை சிலி நாட்டின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 38 பேருடன் பறந்த சி-130 சரக்கு விமானம் காணாமல் போனது.

இந்த நிலையில் ‘டிராகே பாசேஜ்’ எனும் கடற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக அதிகாரிகள் கூறினர்.

அது, காணாமல்போன விமானத்தின் பாகங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விமானப் படை கமாண்டர் இட்வார்டோ மோஸ்கியூரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டு காணாமல்போன விமானத்தைச் சேர்ந்ததா என்பது உறுதி செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

சிலியின் புன்டா ஏரினாசிலிருந்து புறப்பட்ட சி-130 விமானம் சிறிது நேரத்தில் காணாமல்போனது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!