ராணுவத்தில் கூர்க்கா பெண்களைச் சேர்க்க பிரிட்டன் திட்டம்

லண்டன்: பிரிட்டிஷ் ராணுவத்தில் நேப்பாள நாட்டு குடிமக்கள் சேர்க்கப்படுவதை அனுமதிக்கும் ராணுவ உடன்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நேப்பாள அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல் முறையாக நேப்பாளத்தி லிருந்து கூர்க்கா பெண்களையும் தமது நாட்டு ராணுவத்தில் சேர்க்க பிரிட்டிஷ் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. எத்தனை பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பது பற்றி தகவல் இல்லை.

ஆனால் 2020ல் கூர்க்கா பெண்களுக்கான பயிற்சியை பிரிட்டிஷ் ராணுவம் தொடங்கும் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1815ஆம் ஆண்டிலிருந்து நேப்பாள நாட்டைச் சேர்ந்த கூர்க்காக்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது புதுடெல்லிக்கும் லண்டனுக்கும் காட்மண்டுவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம், இந்தியாவும் பிரிட்டனும் கூர்க்காக்களை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதியளிக் கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!