பாரிஸ்: ஓய்வூதிய முறையை மறுசீரமைக்கக் கோரி பிரெஞ்சு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று 12வது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில மெட்ரோ ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டதால் பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 630 கிலோமீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வராததற்குக் காரணமாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
பிரான்ஸ்: 12வது நாளாக போராட்டம்
17 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Dec 2019 09:54

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஃபோர்ப்ஸின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஹோ சிங், ஜெனி லீ

லிட்டில் இந்தியா கலவரம் கற்றுத் தந்த பாடம், 10 ஆண்டு நினைவுகள்

கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி கட்டண உயர்வு; புதிய வாரயிறுதி உச்சநேர கட்டணம்

‘ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்’ சிங்கப்பூர் நெடுந்தொலைவோட்டம் 2023ன் முக்கிய காட்சிகள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு வரி விதிக்க நாடுகளுக்கு அறிவுறுத்தல்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!