கோத்தபய: தமிழர்களுக்கு  அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை

கொழும்பு: இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவது சாத்தியமற்றது என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌சே கூறியுள்ளார்.

இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே தனது நிலைப்பாடு என்று கூறிய அவர், அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல்மயமாக்கப்பட்ட விஷயம் என்றார்.

நாட்டில் மேம்பாடுகளை மேற்கொள்வதன் வழி, ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு முடியும் என்றும் அதற்கான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது கோத்தபய கூறினார். பெரும்பான்மையினரான சிங்களவர்களால் நிராகரிக்கப் படும் அதிகாரப் பகிர்வு, கூட்டாட்சி போன்றவற்றை வழங்குவது எப்படி என்று கேள்வி எழுப்பிய கோத்தபய, நாட்டைப் பிரித்து அதிகாரப் பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!