கவனமின்மையால் நேர்ந்த விபத்து; காவலில் ஓட்டுநர்

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆறு பயணிகள் கொல்லப்பட்டு, 39 பேர் காயமடைந்த விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் கவனமாக இல்லை என்று சந்தேகிக்கப்படுவதாக விசாரணைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபத்தான முறையில் இரண்டு அடுக்கு பேருந்தை ஓட்டிச் சென்று, மரணத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பேருந்தின் ஓட்டுநர், சம்பவம் நடந்த அன்று மூன்று வெவ்வேறு தடங்களில் ஓட்டிச் சென்றுள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் ஷியுங் சுய் நகரில் சுங் பாக் லாங் அருகே ஃபேன்லிங் நெடுஞ்சாலையில் நடந்த விபத்திற்கான காரணம் குறித்து போலிசார் விசாரித்து வரும் நிலையில், தொடர்புடைய ஓட்டுநருக்கு வாகனம் ஓட்டுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!