கடலூர் அருகே கடலில் வீசிய வலையில் வியப்பூட்டும் வகையில் 100 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய பொருள் சிக்கியதைக் கண்டு அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து போலிசாருக்குத் தகவல் கூறினர். விசாரணையில் இது பிரமோஸ் ஏவுகணையின் பாகம் என்று தெரியவந்தது. கடலூரை அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்த அறிவரசன் என்ற 40 வயது மீனவர், தனது நண்பர் ஐயப்பனுடன் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். மீன்களுக்காக வீசிய வலையில் பெரிய பந்து போன்ற பொருள் சிக்கியது. அதை கரைசேர்த்த மீனவர்கள், போலிசாருக்கும் தகவல் கூறினர். இதுகுறித்து ‘இஸ்ரோ’ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவன அதிகாரிகள் வந்ததும் ஏவுகணை யின் பாகம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலிசார் தெரிவித்தனர். படம்: ஊடகம்
மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணையின் பாகம்
21 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2019 10:51

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!