வெள்ளத்தில் இலங்கையின் செல்ல கதிர்காமம் கோயில்

இலங்கையின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமான கதிர்காமத்தில் உள்ள செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மாணிக்ககங்கை ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டதாக செய்திகள் தெரிவித்தன. இதனால் கோயிலின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!