இலங்கையின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமான கதிர்காமத்தில் உள்ள செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. மாணிக்ககங்கை ஆற்றின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் ஆலயம் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டதாக செய்திகள் தெரிவித்தன. இதனால் கோயிலின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கதிர்காமம் முருகன் கோயிலின் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளன. படம்: இணையம்
வெள்ளத்தில் இலங்கையின் செல்ல கதிர்காமம் கோயில்
22 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Dec 2019 10:00

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!