போராளிகள் கடத்திய 2  இந்தோனீசியர்கள் மீட்பு  

மணிலா: பிலிப்பீன்சின் மிண்டானோ தீவுக்கருகே மலேசிய கடல் பகுதியில் அபு சாயஃப் போராளிகளால் கடந்த செப்டம்பர் மாதம் கடத்தப்பட்ட மூன்று இந்தோனீசியர்களில் இருவரை பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். ஜோலோ தீவு மலைப்பகுதியில் பிலிப்பீன்ஸ் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே நேற்று நீடித்த 30 நிமிட துப்பாக்கிச் சண்டையின்போது ஒரு வீரரும் அபு சாயஃப் போராளி ஒருவரும் கொல்லப்பட்டதாக ராணுவத் தளபதி ஒருவர் கூறினார்். போராளிகளின் பிடியில் சிக்கியிருந்த இருவர், அந்த துப்பாக்கிச்சண்டையின்போது போராளிகளிடமிருந்து தப்பிச் சென்றதாவும் அவ்விருவரையும் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளதாகவும் ராணுவத் தளபதி கிரலிட்டோ சோபிஜானா கூறினார். போராளிகளிடம் சிக்கியிருந்த மற்றொருவர் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது இன்னமும் போராளிகளிடம் சிக்கியிருக்காலம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார். அவரைக் காப்பாற்ற ராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!